News October 23, 2024
புதுச்சேரியில் விமான சேவை தள்ளிவைப்பு

புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
புதுச்சேரி: டிகிரி போதும் -அரசு வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் UPSC-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 933
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,32,000
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 24.02.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு மின்னஞ்சல் (Email) வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய்கள் உதவியுடன் தூதரக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 5, 2026
புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<


