News October 23, 2024

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகள் பயனடைந்துள்ளனர்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

சிவகங்கை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே CLICK செய்க<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 6, 2025

சிவகங்கையை சுற்றிப்பார்க்க இந்த ஒரு நம்பர் போதும்.!

image

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க கண்டிப்பாக ஒரு Tourist Guide தேவைப்படும். அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு சுற்றுலா அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்துல நீங்க எங்க போகனும்னாலும் 04565-232348 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. Tourist Guide- ஓட Enjoy பண்ணுங்க.!

News November 6, 2025

சிவகங்கை: 4 பவுன் நகை பறிப்பு; பைக் திருடர்கள் கைவரிசை

image

தேவகோட்டை அருகே புளியாலைச் சேர்ந்த அருள் மனைவி தனலெட்சுமி (42). அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊருணி கரையில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில், தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!