News October 23, 2024
திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு

திருச்சி என்ஐடி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் சென்னையைச் சேர்ந்த நித்தியசெல்வம் என்ற மாணவன் தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வாய் கொப்பளிக்கும் மருந்தை குடித்ததால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக மருந்தை குடித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31-ம் தேதி இரவு 9 மணிமுதல் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வாகனச்சோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31-ம் தேதி இரவு 9 மணிமுதல் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வாகனச்சோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31-ம் தேதி இரவு 9 மணிமுதல் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வாகனச்சோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.


