News October 23, 2024

நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

Similar News

News February 4, 2026

சிவகங்கை : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

சிவகங்கை மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இ<>ங்கு கிளிக் <<>>செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த மாதம் பருப்பு , எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை

SHARE பண்ணுங்க.

News February 4, 2026

சிவகங்கை: இன்றைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

image

மறவமங்கலம், இளையான்குடி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மறவமங்கலம், VIP நகர், பால்குளம், குண்டாக்குடை, அஞ்சாம்பட்டி, வளையம்பட்டி, பளூர், இளையான்குடி, புதூர், தாயமங்கலம், கண்ணமங்கலம், திருவள்ளூர், சாத்தனி, காடனி, கலைக்குளம், நகரகுடி, அதி கரை, குமாரக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News February 4, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர்கள் தொடர்ச்சியாக தங்களது விண்ணப்பங்களை அந்தந்த தொகுதியில் வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!