News October 23, 2024
சிவகாசி அருகே பாட்டாசுகளை பதுக்கிய 3 பேர் கைது

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்ததில் காளிராஜ்(36), மாயக்கண்ணன்(39), செந்தில்குமாரி(35) ஆகியோர் தகரக் கூடாரத்தில் பேன்சிரகப் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 25, 2025
விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை

அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று(ஆக.25) இரவு 10 மணிக்குள் விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 25, 2025
விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
விருதுநகர் மக்களே, பிரச்சனையா? உடனே கால் பண்ணுங்க!

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.