News October 23, 2024
போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வாரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்கள் பணியில் ஈடுபடாததால், 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சாம்சங் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை வரும் நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
காஞ்சிபுரத்தில் ரேஷன் கடைக்கு அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இதை அனைவருக்கும் SHARE!
News January 29, 2026
காஞ்சிபுரம்: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <
News January 29, 2026
காஞ்சிபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


