News March 18, 2024
கடலூர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது ஏன்?

2019 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ், எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 1.43 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2021ல் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால், திமுகவுக்கு அங்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போட்டியிட்டு திமுக வெற்றி பெறுவது கடினம் என்பதால், அத்தொகுதி காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
Similar News
News November 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. வந்தது அறிவிப்பு

பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளன. மாணவர்களே ரெடியா!
News November 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. வந்தது அறிவிப்பு

பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளன. மாணவர்களே ரெடியா!
News November 17, 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்ஷன்

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.


