News October 23, 2024
3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அன்பரசன் திமிரி கி.ஊ. பிடிஓவாகவும், அங்கு பணியாற்றி வந்த சிவப்பிரகாசம் காவேரிப்பாக்கம் கி.ஊ. பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சோளிங்கர் துணை பிடிஓ பாபு அதே அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று கி.ஊ. பிடிஓவாக மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News August 28, 2025
இராணிப்பேட்: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் ராணிப்பேட்டையில் மட்டும் 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 28, 2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
News August 28, 2025
ராணிப்பேட்டை: மின்சாரத்துறையில் வேலை!

▶️ராணிப்பேட்டை மக்களே, மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் (ம) சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️சம்பளமாக மாதம் ரூ.30,000– 1,20,000 வழங்கப்படும். ▶️ இதற்கு B.Sc, B.E.,B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். ▶️ விண்ணப்பிக்க https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.25-க்குள் விண்ணபிக்க வேண்டும். (இன்ஜினியர் படித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)