News October 23, 2024

வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காலை 10:30 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும், தெரிவித்து பயன்பெறலாம், என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 4, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

நாளை பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோவிலில் நாளை பௌர்ணமியை முன்னிட்டு நாளை (நவ.04) இரவு 9:45 மணி முதல் புதன்கிழமை (நவ.05) இரவு 7:30 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கருதப்படுகிறது. பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வந்து இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News November 3, 2025

செங்கல்பட்டு இளைஞர்களே செம வாய்ப்பு….

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!