News October 23, 2024
கூடுதல் ரயில்கள் நிற்க வேண்டி விழுப்புரம் எம்பியிடம் மனு

திண்டிவனம் வட்டம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தின் சார்பில், ரயில் பயணிகளின் நலனுக்காக, கூடுதலாக ரயில்கள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது உடனடியாக ரயில்வே துறைக்கு, எம்.பி ரவிக்குமார் பரிந்துரைத்து கடிதம் அனுப்பி வைத்தார்.
Similar News
News January 29, 2026
விழுப்புரம்: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News January 29, 2026
விழுப்புரம்: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
காஞ்சி: ரவுடி கொடூரப் படுகொலை!

சின்ன கோட்டகுப்பம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்பவர் நேற்று(ஜன.28) மது அருந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த பத்திற்கும் மேற்பட்டோர் அவரைச் சுற்றி வளைத்து கொடூர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


