News October 23, 2024
நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன 800 குளங்கள்

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (அக்.22) லேசான சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள 1200 குளங்களில் சுமார் 800 குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. மீதமுள்ள குளங்களில் பெயரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. களக்காடு வட்டம் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது.
Similar News
News October 23, 2025
நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 23, 2025
நெல்லை: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

நெல்லை மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <
News October 23, 2025
மாவட்டக் கலைப் போட்டி தேதிகள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். காலை மற்றும் பிற்பகல் 2 பிரிவாக போட்டிகள் நடைபெறும்.