News March 18, 2024

ராமநாதபுரம்: தீவிர வாகன சோதனை…

image

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டை அடுத்து தேர்தல் நடத்தைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News

News July 6, 2025

உணவில் கலப்படமா? இதை பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே உணவுபாதுகாப்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் தரமானதாக இல்லாமல், செயற்கை கலர் சேர்க்க பட்டிருந்தாலோ அல்லது தரமானதாக இல்லாமல் இருந்தாலோ (TN FOOD SAFETY CONSUMER) என்ற இந்த ஆப்பை இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து டவுன்லோட் செய்து புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க!

News July 6, 2025

ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள்

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

News July 6, 2025

ராமநாதபுரம் சர்ச்சை பேச்சு குறித்து அன்வர் ராஜாவின் விளக்கம்

image

முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தனியார் நாளிதழ் செய்தியாளரின் கேள்விக்கு, “பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவு கிடைக்காது, ஆனால் மாற்று சமூகத்தின் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைக்கும்” எனக் கூறியதாகவும், இதை தவறாக சித்தரித்து செய்தி வெளியிடப்பட்டதாகவும் அன்வர் ராஜா தரப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!