News March 18, 2024
திண்டுக்கல்: கணக்கில் வராத பணம் பறிமுதல்

பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வட்டாட்சியர் சக்திவேல் அவர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று 18.03.2024-பழனி( FST-1 TEAM ) தணிக்கையில் ஈடுபட்ட போது உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News August 27, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News August 26, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News August 26, 2025
திண்டுக்கல்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள்<