News October 21, 2024
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு.

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று காவலர் வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இக்குறிப்பில் நம் பாதுகாப்பிற்காகவும் நம் நாட்டு பாதுகாப்பிற்காகவும் நம் உயிரையும் துச்சமாக எண்ணி பல உயிர் தியாகம் செய்த காவலர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பை பறைசாற்றும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
Similar News
News August 28, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
News August 28, 2025
இராணிப்பேட்: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் ராணிப்பேட்டையில் மட்டும் 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 28, 2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.