News October 21, 2024
பாலியல் தொந்தரவு கொடுத்த மின் ஊழியர் கைது

ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் இளையராஜா(36). ராமநாதபுரம் மின்வாரிய வடக்கு பிரிவில் கேங்மேன் பணியாற்றி வரும் இவர் சூரங்கோட்டை சேர்ந்த 22 வயது மனநிலை பாதிக்கப்பட்ட வாய் பேச முடியாத பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 25, 2025
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழங்கிய அனுமதி ரத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக இந்த அனுமதியை திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.