News October 19, 2024
பொது இடங்களில் புகைப்பிடித்த 69 பேருக்கு அபராதம்

பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது. அருகில் உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இளம் சிறார்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடிய வகையில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகரில் இன்று ஒரே நாளில் பொது இடங்களில் புகைபிடித்ததாக 69 பேருக்கு போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 30 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 10, 2025
திருப்பூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை<
News November 10, 2025
திருப்பூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

திருப்பூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1)இங்கு <
2) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க


