News October 19, 2024

தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல்லை சேர்ந்த ஜவுளி தொழில்முனைவோர், தொழிலாளர்கள், ஜவுளித்துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, அறை எண். 502, ஐந்தாம் தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 0421 – 2220095 வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என  ஆட்சியர் பூங்கொடி தகவளித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

image

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

image

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திண்டுக்கல்லில் தெரு நாய்களால் அச்சம்!

image

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா். இந்நிலையில், நேற்று(ஆக.12) வழக்கம்போல் பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

error: Content is protected !!