News October 19, 2024
அமைச்சரை வரவேற்ற பெரம்பலூர் எம்பி

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு இன்று பெரம்பலூரில் நடக்கும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமுக்கு வருகை தந்த, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் நேரில் சென்று வரவேற்று மரியாதை செய்தார். பெரம்பலூரில் நடக்கும் இம்முகாமில் ஏராளமான இளைஞர்களும், தனியார் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
Similar News
News July 9, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க.

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News July 9, 2025
பெரம்பலூர்: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் <
News July 9, 2025
பெரம்பலூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

பெரம்பலூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். <<17004054>>(பாகம்-2)<<>>