News October 19, 2024

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (அக்.18) இரவு நேர ரோந்து பணிகளுக்குபோலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News July 10, 2025

குறும்பட போட்டி.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

image

தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) 2025ம் ஆண்டிற்கான 11வது குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் எந்த மொழியிலும் (ஆங்கில வசனங்களுடன்) 3-10 நிமிட குறும்படங்களை ஆகஸ்டு 31, 2025க்குள் nhrcshortfilm@gmail.com-க்கு அனுப்பலாம். முதல் மூன்று பரிசுகளாக ரூ.2 லட்சம், ரூ.1,50,000, ரூ.1,00,000, சிறப்பு பரிசாக ரூ.50,000 வழங்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

News July 10, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 95141 44100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!