News March 18, 2024
வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Similar News
News January 3, 2026
விழுப்புரம்: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

விழுப்புரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
விழுப்புரம்: மனைவி கண்முன்னே கணவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி, மகனுடன் விழுப்புரத்தில் இருந்து திருக்கோயிலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, மூகையூர் அருகே எதிரே வந்த லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், முருகன் தனது மகன், மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
விழுப்புரம்: பெண்களிடம் குடிமகன் தகராறு!

செஞ்சி அருகே நேற்று ஒரு வீட்டு வாசலில், லோகேஷ் (23) போதையில் படுத்திருந்தார். அவரை அங்கிருந்து போகும் படி, அந்த வீட்டின் பெண்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் கம்பியால் தன்னை குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கிராம பெண்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.


