News October 18, 2024

820 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

image

சிங்கம்புணரி, சிவகங்கை, காளையார்கோவில், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிணறு, மானாவாரி மூலம் 1.25 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நெல் நடவு செய்து 10 நாட்களே ஆன நிலையில் தொடர் மழை பெய்ததால்,516 விவசாயிகளுக்கு சொந்தமான 820 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழைநீர் மூழ்கிய பயிர்களுக்கு அரசு இழப்பீடு அறிவிக்கும் பட்சத்தில் அத்தொகை கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Similar News

News August 18, 2025

சிவகங்கை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 18, 2025

சிவகங்கை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 18, 2025

சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

image

▶️சிவகங்கை தாசில்தார்-04575-240232
▶️மானாமதுரை தாசில்தார்- 04574-258017
▶️இளையான்குடி தாசில்தார் – 04564-265232
▶️திருப்புவனம் தாசில்தார் -04574-265094
▶️காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
▶️தேவகோட்டை தாசில்தார்-04561-272254
▶️காரைக்குடி தாசில்தார் -04565-238307
▶️திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
▶️சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155

பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!