News October 18, 2024

மிளகு சாகுபடிகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

image

காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கரும்பு சாகுபடியில் நல்ல விலை இல்லாத காரணத்தினாலும், இடுபொருட்கள் விலை அதிகமாக உள்ளதாலும், தென்னையிலும், வேளாண் சமவெளிப் காடுகளில் மிளகு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மிளகு சாகுபடி செய்ய காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிலுவையில் உள்ளதால், மிளகு சாகுபடிக்கு காலதாமதமின்றி செடிகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Similar News

News August 13, 2025

காஞ்சியில் கொலை! வீட்டை சூறையாடிய பெண்கள்

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக 17-வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாதவனின் உறவினர்கள் குற்றவாளியின் வீட்டை சூறையாடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

News August 13, 2025

காஞ்சிபுரம்: மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

சிங்காடிவாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வாலாஜாபாத், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்” நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் கலைசெல்வி மோகன், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்த கொண்டு மனு அளித்தனர்.

error: Content is protected !!