News March 17, 2024
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி தோறும் திங்கட்கிழமை என்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


