News March 17, 2024
தர்மபுரி அருகே சோகம்

பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35. இவர் மனைவி தெய்வானை. குடிப்பழக்கம் உடைய கணேசனை கண்டித்து கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மணமுடைந்த கணேசன் கொசு மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி ஜி.ஹெச்-சுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
தருமபுரி: இந்த எண்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24/7 மணி நேரமும் செயல்படும் பொதுமக்கள் பேரிடர் காலத்தில் தேவைப்படும் உதவிகளுக்கு வாட்ஸ் அப் நம்பர்: 8903891077, தொலைபேசி எண்கள்; 1077,04342-231077,04342-231500, மற்றும்04342- 230067ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
News October 25, 2025
தருமபுரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

தருமபுரி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<
News October 25, 2025
தருமபுரி: IRCTC-ல் வேலை – தேர்வு கிடையாது! APPLY NOW

▶️இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
▶️மொத்த பணியிடங்கள்: 64
▶️கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
▶️சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
▶️ஆன்லைனில் விண்ணப்பிக்க: <<-1>>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!


