News March 17, 2024
காஞ்சி: குழப்பத்தில் தேர்தல் பறக்கும் படை

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இன்று மாலை 5 மணிக்கு தமிழர் விடுதலைக் கட்சியின் சார்பில் மக்களுக்காக அரசா? மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு பொதுக்கூட்டம் நடத்தி வருவது பெரும் குழப்பத்தில் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
Similar News
News January 30, 2026
காஞ்சிபுரம்: கைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதை ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
காஞ்சிபுரம்: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

காஞ்சிபுரம் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 30, 2026
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது p<


