News October 15, 2024
நான்கு மாவட்ட எஸ்பிக்களுடன் டிஐஜி ஆலோசனை

சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி 4 மாவட்ட எஸ்.பிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் டிஐஜி மூர்த்தி தலைமையில் நடந்தது. அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி.,க்கள் நேரடியாக கலந்து கொண்டதாக இன்று நாகர்கோவில் எஸ் பி அலுவலக செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
குமரி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

குமரி மக்களே! விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..<
News August 17, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.17) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.99 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.08 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.19 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1036 கன அடி, பெருஞ்சாணிக்கு 432 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 17, 2025
குமரியில் ஆக.19,20,21-ல் மின்தடை அறிவிப்பு..!

ஆக.19 மேல கருப்புக்கோடு, துவரவிளை, புன்னவிளை, வீராணி, ஆளூர், ஐக்கியபுரம், அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணாபுரம், காட்டுவிளை, ஆதிகாங்கேயன்விளை, செக்காரவிளை, மாம்பழத்துறையாறு அணை சமீபம், அம்மச்சி கோணம், உத்திரான்குளம் பகுதியிலும், ஆக.20 தக்லை அண்ணாசிலை, மார்க்கெட் ரோடு, வெள்ளரி ஏலா, பத்மநாபபுரம் அரண்மனை சாலை ஆகிய பகுதிகளிலும், ஆக.21 முத்லக்குறிச்சி, கல்குறிச்சி, மஞ்சனவிளை, நிர்ணயகுளம், வாழவிளை