News October 15, 2024
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாளை (அக்.16) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக அரசால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாற்றுத்திறனாளிகள் விட்டிலேயே இருக்கும் பொருட்டு நாளை முகாம் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News August 15, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (15/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 15, 2025
திருவள்ளூர்: திருமண தடை நீங்க நாளை இத பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. முருகன் வள்ளியை மணந்து சாந்தமாக அமர்ந்த மலை என்பதால், முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து, முருகன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்க்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 15, 2025
திருவள்ளூர்: உள்ளூரிலேயே 20,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் தனியார் நிறுவனத்தில் TRAINEEக்கான 60 காலிப்பணியிடங்கள் உள்ளது. 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 20,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த <