News October 15, 2024
குன்றத்தில் இரு நாட்கள் திருமணத்திற்கு அனுமதி கிடையாது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 07/11/2024 சூரசம்ஹார நிகழ்வும், 08/11/2024 அன்று சுவாமி புறப்பாடுகள் நிகழ்வுகள் நடைபெறுவது. பக்தர்களிப்பி நலனை கருத்தில் கொண்டு இரு நாட்கள் திருமண வைபவம் நடத்த அனுமதி கிடையாது எனவும் சன்னதி தெருவில் உள்ள உப கோவிலான சொக்கநாதர்சுவாமி திருக்கோயிலில் இரண்டு நாட்களுக்கு பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <