News October 15, 2024
தர்மபுரி காவல்துறையினரின் மழைக்கால முன்னெச்சரிக்கை

தருமபுரி மாவட்ட ஆறுகள் நீர் நிலைகள் மற்றும் குளங்களில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்காதீர்கள். மரத்தடியில் நிற்பதை தவிர்க்கவும். வாகனம் ஓட்டும் போது முகப்பு விளக்கினை ஒளிரும்படி வாகனத்தை இயக்கவும். மின் கம்பங்கள், மின்கம்பிகள், மின் பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். இவ்வாறு தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு மழைக்காலம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அளித்துள்ளனர்.
Similar News
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


