News October 15, 2024

2 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆட்சியர் ஆய்வு

image

கல்வராயன்மலை வட்டத்திற்குட்பட்ட மாவடிப்பட்டு கிராமத்தில் வன உரிமைச் சான்று கோரி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுவினை நிறைவேற்றும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News

News September 10, 2025

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நியமன உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினார்.

News September 10, 2025

கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி நீக்கம்; எடப்பாடி பழனிசாமி

image

அதிமுகவிற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதற்காக கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09.09.2025) இரவு 10 மணி முதல், நாளை புதன்கிழமை (10.09.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் வெளியிடபட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!