News March 17, 2024
விழுப்புரம் அரசு பள்ளி மாணவி மாயம்

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் தரணி (16) விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று (மார்ச் 16) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
விழுப்புரம்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

விழுப்புரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News January 20, 2026
விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

விழுப்புரம்: திண்டிவனம் வட்டத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் ஜனவரி 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News January 20, 2026
விழுப்புரம்: வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்!

விழுப்புரம்: வளவனூர் அருகே ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராம்பாக்கம் வழியாக விழுப்புரம் நோக்கி செல்லும் போது கொங்கும்பட்டு என்ற இடத்தில் பிரபு, கோதண்டம், தமிழ்ச்செல்வன், சாந்தமூர்த்தி ஆகியோர் விஷ்ணுவின் பைக்கை திடீரென மறித்து, தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்கு பதிவு


