News October 15, 2024
திருவாரூர் மாவட்டத்தில் 103 பேர் கைது

திருவாருர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க எஸ்.பி. தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 14 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 28 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மது விற்பனையில் ஈடுபட்ட 27 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 12 பேர் மற்றும் குண்டர் சட்டத்தில் ஒருவர் என 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 14, 2025
திருவாரூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

திருவாரூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
திருவாரூர் அருகே புதுமாப்பிளை தற்கொலை

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவருக்கு திருமணமாகி 1½ மாதம் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
திருவாரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <