News March 17, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 205 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான மையங்கள் ஆகவும், 13 வாக்கு சாவடி நிலையங்கள் மிகவும் பதட்டமான மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் 5346 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

ராணிப்பேட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. புதுமண தம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க.

News October 25, 2025

அரக்கோணம்: சிலிண்டர் வெடித்து விபத்து – அதிகாரிகள் விசாரணை

image

ராணிப்பேட்டை: கீழாந்தூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று (அக்.25) காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரம் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் வெடி விபத்து குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News October 25, 2025

ராணிப்பேட்டையில் இந்த Certificate பெறுவது எப்படி?

image

1)தமிழக அரசின் TN esevai போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.
2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

error: Content is protected !!