News October 14, 2024
மதுரை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, வட பணகுடி இடையே ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வரும் அக்.22 ஆம் தேதி தாம்பரம் – வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் – தாம்பரம் இடையே மாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வருகிற அக்.23ம் தேதி வள்ளியூரிலிருந்து மாலை 4:20 மணிக்கு இயக்கப்படும்.
Similar News
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <