News March 17, 2024

திருப்பூர்: எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பல்லடம் எம்எல்ஏ அலுவலகத்தை தாசில்தார் ஜீவா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.

Similar News

News December 16, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(37). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் போது, இவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசாமி(33), முத்து கௌதம்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

News December 16, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(37). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் போது, இவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசாமி(33), முத்து கௌதம்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

News December 16, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(37). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் போது, இவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசாமி(33), முத்து கௌதம்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!