News October 14, 2024
வடகிழக்கு பருவமழை: ‘1077’-க்கு புகார் தெரிவிக்கலாம்

வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1077’ தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள சேதங்கள், பாதிப்புகள் போன்றவை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 17, 2025
குமரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

குமரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 17, 2025
குமரி வேளாண் உள்கட்டமைப்பு: ரூ. 66 கோடி இலக்கு நிர்ணயம்

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ. 45 கோடியும் என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ஆர். அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News August 17, 2025
குமரியில் அடிக்கடி மின்தடையா? இனி கவலை வேண்டாம்..!

குமரி மக்களே.. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே #9498794987 என்ற எண்ணுக்கு கால் பண்ணி உங்க ஏரியாவுல எங்க மின்தடைனு தெரியப்படுத்துங்க. உடனே மின்சார துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க உதவுவாங்க. உங்க நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.