News March 17, 2024

 மூளை சாவடைந்தரின் உடல் உறுப்புகள் தானம்

image

நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Similar News

News October 24, 2025

திருப்பூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 24, 2025

திருப்பூரில் சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி!

image

திருப்பூர் ஆர் செட்டியில் முதல் முறையாக சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கான நேர்காணல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (28.10.25) அன்று நடைபெற உள்ளது. இதில் உணவு, சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் அதிக லாபம் தரக்கூடிய இந்த பயிற்சியில் சேர 94890-43923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News October 24, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். மேலும் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 100 அழைக்கவும்!

error: Content is protected !!