News October 13, 2024
பல்லாவரத்தில் கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம்

தாம்பரம் மாநகராட்சி 2ஆவது மண்டலம், 6ஆவது வார்டு ராஜாஜி குறுக்குத் தெருவில் உள்ள கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி அந்தப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் புசீராபானு நாசர், குடியிருப்போர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <