News March 17, 2024
தென்காசியில் அதிகாரிகளோடு ஆட்சியர் ஆலோசனை

தென்காசி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.
Similar News
News January 22, 2026
தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News January 22, 2026
தென்காசி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

தென்காசி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 22, 2026
செங்கோட்டை- குமரிக்கு இணைப்பு ரயில் வசதி

தென்காசி மாவட்ட மக்கள் கன்னியாகுமரிக்கு செல்வதற்கு இணைப்பு ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து அதிகாலை ஈரோட்டுக்கு செல்லும் ரயில் நெல்லை வழியாக செல்கிறது. நெல்லைக்கு சென்றதும் அங்கிருந்து காலை 7:00 மணிக்கு நெல்லை – நாகர்கோவில் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயில் மூலம் தென்காசி மாவட்டத்தினர் குமரிக்கு செல்ல முடியும்.


