News October 12, 2024
செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரயில்

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளுக்கு உதவும் வகையில், செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் (06003) செங்கல்பட்டில் இருந்து நாளை மாலை 3:45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து (0600) நாளை மாலை 5:40 மணிக்கு புறப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <