News October 12, 2024
நாயை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 பரிசு

மதுரை கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நான் என் மீது கொண்ட அதீத பற்றால் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க இந்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <