News October 12, 2024

அல்லா ஏசு கொலு வைத்த பள்ளி ஆசிரியர்

image

நன்னிலம் சாலையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தராஜன் காந்திமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் 40 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த குழுவில் எந்த விதமான பாகுபாடு இன்று அல்லாஹ் இயேசு தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து மதமும் சம்மதமும் எனப் போற்றும் வகையில் கொலு வைத்து வழிபட்டு வருகிறார்.

Similar News

News September 14, 2025

திருவாரூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

திருவாரூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 14, 2025

திருவாரூர் அருகே புதுமாப்பிளை தற்கொலை

image

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவருக்கு திருமணமாகி 1½ மாதம் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

திருவாரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

image

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக் <<>>செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!