News October 12, 2024

100 ஆண்டாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு!

image

புதுகை கீழ ராஜ வீதி காந்தி பூங்காவில் உள்ள மணிக்கூண்டு 101 வருடங்களாக எந்தவித சேதம் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது 22.12.1933 ஆம் ஆண்டு புதுக்கோட்டை திவானாக இருந்த “ஹோல்ஸ் வொர்த்” திறந்து வைத்தார். இந்த மணிகூண்டு-டை கட்டியவர் “முகமது ஹனிபா” என்ற காண்ட்ராக்டர், இந்தக் கட்டிடக்கலையை வடிவமைத்தவர் “சுவாமிநாத பிள்ளை” என்பவராகும். தினமும் 100 கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

Similar News

News August 24, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 23, 2025

புதுக்கோட்டை: தேர்வு கிடையாது.. அரசு வேலை

image

புதுகை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.,19க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

புதுக்கோட்டை மக்களே இதை SAVE பண்ணுங்க!

image

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322 – 221624 ,221625 ,221626
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!