News October 12, 2024
பாலுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பால் விநியோகம் பிரதான தொழிலாக உள்ளது. அட்சன், ஜெர்சி நிறுவனங்களுக்கு பாலை விநியோகம் செய்து வருகின்றனர். கனமழை காலங்களில் புல்வெளிகளில் மழைநீர் தேங்கி மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே தீவன விலைவாசிகள் அதிகம் உள்ள நிலையில் பாலுக்கு வழங்கப்படும் விலையை கூடுதலாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

காஞ்சிபுரம் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <
News August 13, 2025
APPLY NOW: காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் 49 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <
News August 13, 2025
காஞ்சிபுரத்தில் 9,747 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை காஞ்சிபுரத்தில் 9,747 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் தொற்றால் 1 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.