News October 11, 2024

17 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிப்பு

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இலங்கை மதிப்பு தல ஒரு நபருக்கு ரூ.50,000 விதம் பணம் செலுத்தினால் மட்டுமே விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MLA முத்துராமலிங்கம் காதர் பாட்ஷா ரூ.2.5 லட்சத்தை மீனவர்கள் சார்பில் செலுத்தினார்.

Similar News

News August 27, 2025

இராம்நாடு: மதுவிலக்கு துறையில் வேலை

image

ராமநாதபுரம் மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <>கிளிக்<<>> செய்து பார்வையிடவும். தகவலை மற்றவர்களுடன் *ஷேர் செய்யவும்.

News August 27, 2025

ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

News August 27, 2025

ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!