News October 11, 2024
காங்கேயம் அருகே ஆம்புலன்ஸிற்கு வழிவிடாத அரசு பேருந்து

காங்கேயம் அருகே சம்பந்தம்பாளையம் பகுதியில் நேற்று விபத்தில் படுகாயமடைந்த முதியவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்க தனியார் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அப்போது காடையூர் பகுதியில் கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று வழிவிடாமல் நின்றுள்ளது. அப்பகுதியில் லாரி ஓட்டுநருடன், பேருந்து ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், நீண்ட நேரம் காத்திருந்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் புகார் தெரிவித்தார்.
Similar News
News August 27, 2025
திருப்பூர்: ரூ.81,100 சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பூர் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 27, 2025
திருப்பூர்: உங்கள் ஊரிலேயே அரசு வேலை!

▶️திருப்பூர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <
News August 27, 2025
திருப்பூர்: ரூ.24,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

திருப்பூர் மக்களே..,இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில்(BRBNMPL) பிராசஸ் அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<