News October 11, 2024
கலெக்டர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்து பலி

திருக்கழுக்குன்றம் அடுத்த கானக்கோயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (80), தனது நிலம் தொடர்பான விசாரணைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நேற்று (அக்.10) மாலை நேரில் ஆஜரானார். விசாரணை முடிந்து வெளியே வந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், செங்கல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <