News October 11, 2024
நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

அஸ்சாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பகதூர் தபா (34). இவர், பனையூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா நேற்று வேலைக்கு சென்றபோது, இவர்களது ஆண் குழந்தை தமன்தபா (4) அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடியுள்ளான். சிறிது நேரம் கழித்து, தந்தை பகதூர் தபா வந்து பார்த்தபோது, நீச்சல் குளத்தில் மூச்சி திணறி குழந்தை உயிரிழந்தது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <