News October 11, 2024
போலீஸ் எனக்கூறி பணம் பறிக்கும் கும்பல்: எச்சரிக்கும் போலீசார்

“நான் காவல்துறையில் இருந்து பேசுகிறேன். உங்களுடைய பார்சல் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில், போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தோம். எனவே, விசாரணைக்கு காவல் நிலையம் வர வேண்டும்” எனக் கூறி உங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தற்போது உலா வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
News August 17, 2025
செங்கல்பட்டில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

செங்கல்பட்டு ஊனமாஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர் கோயில். இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. இந்தக் கோயிலில் உள்ள அஞ்சநேயர் (அனுமன்) இரண்டு முகங்களுடன் இருப்பது ஒரு தனித்துவமான அம்சம். இந்தக் கோயில் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குடும்ப ஒற்றுமைக்கும் இங்கு வழிபடலாம். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்