News October 11, 2024
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை தொடங்குகிறது. இப்படி தொடர் விடுமுறை வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் இன்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <